திருமுறை விளக்கம் > திருநாவுக்கரசர் தேவாரம
          
 

 

திருக்குறுந்தொகை

 

அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

என் அன்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற

இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே

   
 

விளக்கம்:

பேரின்பவீடு நல்கும் தில்லை திருசிற்றம்பலம் பொன்னுலக வாழ்வையும் தரும். இந்நிலவுலகில் என் அன்பு பெருகும் வகையில் கண்டு பரமுத்தி பேரின்ப நிலையை எளிதின் எய்துவதற்கு இந்த நல்ல மனித பிறவியை இன்னும் கொடுக்குமோ முதல்வன்?

 

 

 

 

<Back to Saivam>