| |
|
| |
|
திருமந்திரம்
(Thirumanthiram)
|
|
|
| |
|
> |
கடவுளே
நான்மறைகளை உணர்த்தினான்
(Kadavule
Naanmaraikalai unarthinaan)
|
|
|
| |
|
|
சீர்மிகு
செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவத்தின்
பிழிவாக நிற்பது திருமந்திரம். பன்னிரண்டு திருமுறைகளான
வழிபாட்டு மந்திரங்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தாலும்
மெய்கண்ட நூலாகவும் விளங்குவது திருமந்திரம்.
.
(மேலும்
படிக்க...) |
|
|
| |
|
|
|
|
|
| |
|
> |
ஐந்தாகிய ஐயன் (Aintaagiya
Ayyan) |
|
|
| |
|
|
|
கண், காது, மூக்கு, வாய்,
மெய், என்ற ஐந்து பொறிகளால் ஏற்படும் ஆசைகளை வென்றவன்
பரம்பொருளான சிவன் என்பார் ஆசான் திருவள்ளுவர். ஐயன்
சிவன் திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு
அடிகள்
(மேலும்
படிக்க...) |
 |
|
|
|
| |
|
|
|
|
| |
|
சைவம்
(Saivam) |
|
|
| |
|
> |
கடவுள்
ஒன்றே
(Kadavul
Onre) |
|
|
| |
|
|
தொல்காப்பியர்
காலத்தில்
மலையும்
மலையைச்
சார்ந்த
இடத்திலும்
வாழ்ந்த
குறிஞ்சி
நிலத்
தமிழர்களான
குறவர்கள்
முருகனை
அல்லது
செவ்வேளை
வழிபட்டனர்.
காட்டிலும்
காட்டைச்
சார்ந்த
நிலத்திலும்...
(மேலும்
படிக்க...) |
|
|
| |
|
|
|
|
|
| |
|
திருவிழாக்கள்
(Thiruvizhakkal) |
|
|
| |
|
> |
திருவாதிரைத் திருநாள்
(Thiruvaathirai
Thirunaal) |
|
|
| |
|
|
 |
சைவர்களின் சிறப்பு மிக்க
திருநாட்களில் ஒன்று திருவாதிரைத் திருநாள். ஆதிரை என்பது
ஒரு விண்மீனைக் குறிப்பதாக உள்ளது. கதிரவனை விட பல மடங்கு
பெரியதாக உள்ள விண்மீன்களில் ஆதிரை விண்மீனும் ஒன்று.
(மேலும்
படிக்க...) |
|
|
|
| |
|
|
|
|
|
| |
|
> |
விநாயகர்
சதுர்த்தி
(Vinayagar
Sathurthi) |
|
|
| |
|
|
|
'வி'
என்றால்
உலகம்.
'நாயகர்'
என்றால்
தலைவர்.
'விநாயகர்'
என்றால்
உலகத்
தலைவர்
என்று
பொருள்படும்.
சிவம்
என்னும்
பரம்பொருள்
தனது
வடிவமற்ற நிலையிலிருந்து வடிவ நிலைக்கு இறங்கி வருகின்றபோது,
முதலில் ஒலி வடிவமாகவும் பின்பு...
(மேலும்
படிக்க...) |
 |
|
|
|
| |
|
|
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|