E-MAIL NEWSLETTER

 

Name

Email

 
     

 Members Registration

  > Download Form (Tamil)  
  > Download Form (Eng)  
 

 

 

 

 

 

 

 

 

 

 

   
   

 திருமந்திரம் (Thirumanthiram)

   
   

>

கடவுளே நான்மறைகளை உணர்த்தினான் (Kadavule Naanmaraikalai unarthinaan)
   
      சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையாகிய சித்தாந்த சைவத்தின் பிழிவாக நிற்பது திருமந்திரம். பன்னிரண்டு திருமுறைகளான வழிபாட்டு மந்திரங்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தாலும் மெய்கண்ட நூலாகவும் விளங்குவது திருமந்திரம்.  . (மேலும் படிக்க...)    
           
   

>

ஐந்தாகிய ஐயன் (Aintaagiya Ayyan)

   
     
கண், காது, மூக்கு, வாய், மெய், என்ற  ஐந்து  பொறிகளால்  ஏற்படும்  ஆசைகளை  வென்றவன்  பரம்பொருளான  சிவன்  என்பார்  ஆசான்  திருவள்ளுவர். ஐயன் சிவன் திருவைந்தெழுத்தாய் நிற்பவன் என்பார் திருநாவுக்கரசு அடிகள்  (மேலும் படிக்க...)
   
   
 
   
     சைவம் (Saivam)    
   

>

கடவுள் ஒன்றே (Kadavul Onre)

   
     

தொல்காப்பியர் காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த குறிஞ்சி நிலத் தமிழர்களான குறவர்கள் முருகனை அல்லது செவ்வேளை வழிபட்டனர். காட்டிலும் காட்டைச் சார்ந்த நிலத்திலும்... (மேலும் படிக்க...)

   
           
   

 திருவிழாக்கள் (Thiruvizhakkal)

   
   

>

திருவாதிரைத் திருநாள் (Thiruvaathirai Thirunaal)    
     
சைவர்களின் சிறப்பு மிக்க திருநாட்களில் ஒன்று திருவாதிரைத் திருநாள். ஆதிரை என்பது ஒரு விண்மீனைக் குறிப்பதாக உள்ளது. கதிரவனை விட பல மடங்கு பெரியதாக உள்ள விண்மீன்களில் ஆதிரை விண்மீனும் ஒன்று. (மேலும் படிக்க...)
   
           
   

>

விநாயகர் சதுர்த்தி  (Vinayagar Sathurthi)

   
     

'வி' என்றால் உலகம். 'நாயகர்' என்றால் தலைவர். 'விநாயகர்' என்றால் உலகத்  தலைவர் என்று பொருள்படும். சிவம் என்னும் பரம்பொருள் தனது வடிவமற்ற நிலையிலிருந்து வடிவ நிலைக்கு இறங்கி வருகின்றபோது, முதலில் ஒலி வடிவமாகவும் பின்பு... (மேலும் படிக்க...)

   
           
       
       
       

தோடுடையசெவி யன்விடையேறியோர்

தூவெண்மதிசூடிக்
-

காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
-

ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
-

பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. --

[ விளக்கம் ]

 

திருவேள்விக்குடி

திருவேள்விக்குடி

சோழநாட்டு (வடகரை)த் தலம். சிவபெருமானின் திருமண வேள்வி நடந்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. இறைவிக்கு கங்கன தாரண  செய்தபடியால் இதற்குக் "கெளதுபாந்தன சேத்திரம்"

என்று பெயர்.  

(மேலும் படிக்க..)