| |
|
| |
|
திருமுறை
(Thirumurai) |
|
|
| |
|
> |
திருநெறிய
தமிழ்
(Thiruneriya
Tamil) |
|
|
| |
|
|
நலம் தரும்
தமிழ்
மந்திரங்களான
திருமுறைகளைத் 'திருநெறிய
தமிழ்'
என்று
தமிழ்
விரகர்
திருஞானசம்பந்தர்
குறிப்பிடுகின்றார்.
திருஞானசம்பந்தரின்
முதல்
மந்திரமான
திருபிரமபுரப்
பதிகத்தில்
குறிப்பிடுகின்றார்.
(மேலும்
படிக்க...) |
|
|
| |
|
|
|
|
|
| |
|
> |
நாளும்
வழிபடல்
வேண்டும்
(Naalum
Vazhipadal Vendum) |
|
|
| |
|
|
|
நலம் தரும் மந்திரங்களில் நாம் காணவிருப்பது
'அப்பர்' என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பெற்ற
திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ்மந்திரமாகும். "வாக்கின்
மன்னர்" என்று போற்றப்பெறும் சைவப்பழமான திருநாவுக்கரசு
சுவாமிகள்...
(மேலும்
படிக்க...) |
 |
|
|
|
| |
|
|
|
|
| |
|
சைவம்
(Saivam) |
|
|
| |
|
> |
கடவுள்
ஒன்றே
(Kadavul
Onre) |
|
|
| |
|
|
தொல்காப்பியர்
காலத்தில்
மலையும்
மலையைச்
சார்ந்த
இடத்திலும்
வாழ்ந்த
குறிஞ்சி
நிலத்
தமிழர்களான
குறவர்கள்
முருகனை
அல்லது
செவ்வேளை
வழிபட்டனர்.
காட்டிலும்
காட்டைச்
சார்ந்த
நிலத்திலும்...
(மேலும்
படிக்க...) |
|
|
| |
|
|
|
|
|
| |
|
திருவிழாக்கள்
(Thiruvizhakkal) |
|
|
| |
|
> |
திருவாதிரைத் திருநாள்
(Thiruvaathirai
Thirunaal) |
|
|
| |
|
|
 |
சைவர்களின் சிறப்பு மிக்க
திருநாட்களில் ஒன்று திருவாதிரைத் திருநாள். ஆதிரை என்பது
ஒரு விண்மீனைக் குறிப்பதாக உள்ளது. கதிரவனை விட பல மடங்கு
பெரியதாக உள்ள விண்மீன்களில் ஆதிரை விண்மீனும் ஒன்று.
(மேலும்
படிக்க...) |
|
|
|
| |
|
|
|
|
|
| |
|
> |
விநாயகர்
சதுர்த்தி
(Vinayagar
Sathurthi) |
|
|
| |
|
|
|
'வி'
என்றால்
உலகம்.
'நாயகர்'
என்றால்
தலைவர்.
'விநாயகர்'
என்றால்
உலகத்
தலைவர்
என்று
பொருள்படும்.
சிவம்
என்னும்
பரம்பொருள்
தனது
வடிவமற்ற நிலையிலிருந்து வடிவ நிலைக்கு இறங்கி வருகின்றபோது,
முதலில் ஒலி வடிவமாகவும் பின்பு...
(மேலும்
படிக்க...) |
 |
|
|
|
| |
|
|
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|