Home
About Us

Vision & Mission

Saivam

Audio/Video

FAQ

Forum
E-Calendar

MSNK Store

Photo Gallery

Feedback/Enquiry

Contact Us

     
 
 E-MAIL NEWSLETTER

 

Name

Email

 
     

 Members Registration

  > Download Form (Tamil)  
  > Download Form (Eng)  
 

 

 

 

 

 

 

 

 

 

 

   
   

 திருமுறை (Thirumurai)

   
   

>

திருநெறிய தமிழ் (Thiruneriya Tamil)

   
      நலம் தரும் தமிழ் மந்திரங்களான திருமுறைகளைத் 'திருநெறிய தமிழ்' என்று தமிழ் விரகர் திருஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரின் முதல் மந்திரமான திருபிரமபுரப் பதிகத்தில் குறிப்பிடுகின்றார். (மேலும் படிக்க...)    
           
   

>

நாளும் வழிபடல் வேண்டும் (Naalum Vazhipadal Vendum)

   
     
நலம் தரும் மந்திரங்களில் நாம் காணவிருப்பது 'அப்பர்' என்று திருஞானசம்பந்தரால் அழைக்கப்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகளின் தமிழ்மந்திரமாகும். "வாக்கின் மன்னர்" என்று போற்றப்பெறும் சைவப்பழமான திருநாவுக்கரசு சுவாமிகள்... (மேலும் படிக்க...)
   
         
     சைவம் (Saivam)    
   

>

கடவுள் ஒன்றே (Kadavul Onre)

   
     

தொல்காப்பியர் காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடத்திலும் வாழ்ந்த குறிஞ்சி நிலத் தமிழர்களான குறவர்கள் முருகனை அல்லது செவ்வேளை வழிபட்டனர். காட்டிலும் காட்டைச் சார்ந்த நிலத்திலும்... (மேலும் படிக்க...)

   
           
   

 திருவிழாக்கள் (Thiruvizhakkal)

   
   

>

திருவாதிரைத் திருநாள் (Thiruvaathirai Thirunaal)    
     
சைவர்களின் சிறப்பு மிக்க திருநாட்களில் ஒன்று திருவாதிரைத் திருநாள். ஆதிரை என்பது ஒரு விண்மீனைக் குறிப்பதாக உள்ளது. கதிரவனை விட பல மடங்கு பெரியதாக உள்ள விண்மீன்களில் ஆதிரை விண்மீனும் ஒன்று. (மேலும் படிக்க...)
   
           
   

>

விநாயகர் சதுர்த்தி  (Vinayagar Sathurthi)

   
     

'வி' என்றால் உலகம். 'நாயகர்' என்றால் தலைவர். 'விநாயகர்' என்றால் உலகத்  தலைவர் என்று பொருள்படும். சிவம் என்னும் பரம்பொருள் தனது வடிவமற்ற நிலையிலிருந்து வடிவ நிலைக்கு இறங்கி வருகின்றபோது, முதலில் ஒலி வடிவமாகவும் பின்பு... (மேலும் படிக்க...)

   
           
       
       
       

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும் 

-----
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்

-----
அண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்

-----
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்

-----
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

--

[ விளக்கம் ]

 

திருக்கச்சி ஏகம்பம்

திருக்கச்சி ஏகம்பம் தொண்டை நாட்டுத் தளம் காஞ்சிபுரம் வரலாற்றுக்கு முற்பட்ட நகரம் என்னும்  சிறப்புடையது. கி.மு.2 ஆம்

நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி, தம் பாஷ்யத்தூள் காஞ்சியின் சிறப்பைக் கூறியுள்ளார்.

(மேலும் படிக்க..)